புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா.. கோலாகலம்
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி புத்தூரில் அமைந் துள்ள… Read More »புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா.. கோலாகலம்

