அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட… Read More »அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது