Skip to content

கும்பகோணம்

கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி

கும்பகோணத்தில் நான்கு வயது சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகளும், மேலும் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சிறுவர்கள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு… Read More »கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று… Read More »கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தஞ்சை மாவட்டம்  கும்பகோணம்   காசிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம்  ஆண்டில் இதே தினம் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை… Read More »குடந்தை பள்ளியில் 94 குழந்தைகள் பலியான 21ம் ஆண்டு நினைவுதினம்

எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட  பாமக  பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணத்தில்  நடைபெற்றது இதில் டாக்டர்  ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி: எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனது… Read More »எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ் பேட்டி

குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே  எருமைப்பட்டி  கிராமத்தில் வசித்து  வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள்… Read More »குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில்… Read More »தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

கும்பகோணம் காத்தாயி அம்மன் கோவிலில்… இந்திய ராணுவம் வெற்றியடைய பிராத்தனை

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகும்பகோணம் அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவ லலிதா மண்டலி குழுவினர் கூட்டு பிராத்தனை ஆக தேசியக்கொடி கையில் ஏந்தி இந்திய ராணுவம் வெற்றியடைய வேண்டியும் நாடு அமைதி பெற வேண்டியும் ஸ்ரீ… Read More »கும்பகோணம் காத்தாயி அம்மன் கோவிலில்… இந்திய ராணுவம் வெற்றியடைய பிராத்தனை

error: Content is protected !!