Skip to content

குருங்குளம்

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.… Read More »தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு தோழகிரி பட்டி, மேட்டுப்பட்டி, திருக்கானூர்பட்டி, மஞ்சப் பேட்டை, முதுகுளம், வீரடிப்பட்டி உட்பட சுற்றுப்பகுதியில்… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!