Skip to content

குரூப்4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் –4’ பணியில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர்… Read More »குரூப் 4….. காலி பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு

குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

error: Content is protected !!