Skip to content

குற்றங்கள்

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன்… Read More »பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

error: Content is protected !!