Skip to content

குற்றவாளி

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை… Read More »பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்துசேர்வாமடத்தில் வசிக்கும், மொச்சக்கொட்டை என்பவரின் மகன் ஜோதி 45/25 என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 24.02.2025-ம் தேதி அதிகாலை ஏறவாங்குடியில் ஒரு வீட்டில்… Read More »திருட்டு வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையில் அடைப்பு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22 ஆம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது, இதில் பள்ளி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

  • by Authour

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த… Read More »கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5… Read More »தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில்… Read More »பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் . இவரது மனைவி கயல்விழி சேகர்.  அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ்… Read More »திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

error: Content is protected !!