கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்ட வழக்கில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில்… Read More »கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு