Skip to content

குழந்தை

குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு திரையுலகில் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தில் வெங்கடேஷின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படம், பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டரானது.… Read More »குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது.. திருச்சி, பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார்… Read More »2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

ஆண் குழந்தைக்கு டார்ச்சர்: திருச்சி ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiதிருச்சி அடுத்த  நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீனா ( 28 ) இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.  நவீனா கர்ப்பமாக இருந்த காலத்திலேயே , கணவர்  பிரிந்து சென்று விட்டார்.இந்த நிலையில்… Read More »ஆண் குழந்தைக்கு டார்ச்சர்: திருச்சி ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியஉணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே… Read More »மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

  • by Authour

தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.… Read More »தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.… Read More »சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார்.… Read More »தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

  • by Authour

கேரளாவை சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.… Read More »நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

உலக சுகாதார நிறுவனம்1948ல்  நிறுவப்பட்டது. இதை குறிக்கும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம்  கொண்டாடப்படுகிறது. நேற்றுஇந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது… Read More »மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

error: Content is protected !!