Skip to content

குழந்தை

குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2… Read More »குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

மனு கொடுக்க வந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்….

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.  தஞ்சை மாவட்டம்  ஆலக்குடியில் இருந்து விண்ணமங்கலம் செல்ல பூதலூர் ரவுண்டானா வழியாக முதல்வர் வேனில் சென்றார்.  அப்போது அந்த… Read More »மனு கொடுக்க வந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்….

ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

பிரபல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியும் 2012ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு… Read More »ஷிகர் தவான் மகனை இந்தியா அழைத்து வரவேண்டும்…. மனைவிக்கு கோர்ட் உத்தரவு

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த… Read More »சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

கோவை மாநகர் போத்தனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது அடிக்கடி பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக தென்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் போத்தனூர் பகுதியில், பூந்தொட்டிக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு பிடிபட்டது.… Read More »குழந்தையின் அருகில் கிடந்த நல்லபாம்பு… அதிர்ச்சி

குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே’ ‘அதாலத்’, ‘சி.ஐ.டி. மற்றும் ‘சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்’, உள்பட பல டிவி தொடர்களில் நடித்து உள்ளார். சந்திரிகா விவாகரத்து… Read More »குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.… Read More »ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

கிறிஸ்தவத்தின்  முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் ஆப்ரகாம். இவரது மனைவி சாரா. இந்த சாரா 90 வயதானபோது தான்  குழந்தை பெற்றார். மெத்துசலா என்பவர் 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.… Read More »அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

இறந்த மகனின் உயிரணு மூலம் குழந்தை பெற்ற 68வயது நடிகை

68 வயதான ஸ்பெயின் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த… Read More »இறந்த மகனின் உயிரணு மூலம் குழந்தை பெற்ற 68வயது நடிகை

துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது  காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர்… Read More »துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

error: Content is protected !!