Skip to content

கூடைப்பந்து போட்டி

கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு… Read More »கோவையில் மே28ம் தேதி முதல் 5 நாட்கள் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டி

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்… Read More »கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3… Read More »கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடை பந்து போட்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது இரு கேரளா… Read More »கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

அகில இந்திய ஆண்கள்  மற்றும்  பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

error: Content is protected !!