Skip to content

கைது

ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

  • by Authour

பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார். அந்த… Read More »ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து… Read More »அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி… Read More »கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது

  • by Authour

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த வாரம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்… Read More »போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது

  • by Authour

CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அரசாணை 152,… Read More »சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி-ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு சென்று… Read More »ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு

தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில்… Read More »தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு… Read More »தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

error: Content is protected !!