Skip to content

கைது

தஞ்சை அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது..

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாயை அடித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே ஆடுதுறை எஸ்‌எம்.எஸ். கார்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா (40).… Read More »தஞ்சை அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது..

ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதிருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸôருக்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், வேங்கூர் மாரியம்மன்… Read More »ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சியில் முதியவர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, வயலூர் சாலை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (59), ஹீபர் சாலை அருகே… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது… Read More »வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி  ஊழியர். தன் வீட்டில்  திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த  14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர்.… Read More »திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக கௌரவ தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள… Read More »பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

 மும்பையை சேர்ந்த  மெகுல் சோக்ஸி.  பெரும் நகை வியாபாரி.  வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் நகைக்கடைகள் நடத்தி வந்தார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில்… Read More »பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் நவீன் (26) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் மகன் ஆதித்யன் (24) ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து மது… Read More »வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

error: Content is protected !!