Skip to content

கொண்டாட்டம்

எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய- சீன படைகள்

  • by Authour

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.அதற்குப் பதிலாக  எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு… Read More »எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய- சீன படைகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்பு பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் தீபாவளி திருநாளும்  இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு  மாப்பிள்ளைக்கு… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள் நேற்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து உள்ளனர். மக்கள்  அதிகாலையிலேயே   கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டுபுத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்தனர். அக்கம்பக்கம்… Read More »தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி

கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில்   கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. தாங்கள்  தொழில் புரியும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜையை கொண்டாடி வரும்… Read More »கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான வேட்டையன் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் கரூரில் பூசணிக்காய் உடைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல்… Read More »வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமாஜம் சார்பில் 2024ஓனம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓனம் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மற்றும் மாநிலத்தில் வாழும் கேரளா மக்கள் தாங்கள் வசதிக்கேற்ப… Read More »கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தின விழா இன்று அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் நகரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர். சிவா தலைமை… Read More »185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்…

3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர்கள் இன்று தமிழகம்  முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று புதிய சட்டங்கள்  மூலம் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் எளிதில் புரியாத வகையில் சட்டம் இருப்பதாகவும்… Read More »3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

error: Content is protected !!