குடிகார மகனை கொன்ற தாய்… நெல்லையில் பரபரப்பு
நெல்லை கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (56). இவரது மகன் மாயாண்டி (27). மாயாண்டி தனது தந்தையோடு சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார். மாயாண்டிக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.… Read More »குடிகார மகனை கொன்ற தாய்… நெல்லையில் பரபரப்பு

