Skip to content

கொரோனா

திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மாநகராட்சி  எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா… Read More »கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nகோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள்  வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

உலகின் பல்வேறு  நாடுகளில்,  கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 2019ல் ஏற்பட்டது போல  வீரியம் மிக்க தொற்றாக இல்லாமல்,   வீரியம் குறைந்த நிலையில் பரவுகிறது. அதே நேரத்தில் இணை நோய்… Read More »கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

கொரோனா…. தமிழ்நாட்டில் அச்சப்பட வேண்டாம்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள்  அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.  கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் 81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… Read More »கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கேரளாவில் கடந்த 14-ம் தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… Read More »மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

error: Content is protected !!