Skip to content

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

  • by Authour

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக… Read More »ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

  • by Authour

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

  • by Authour

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15… Read More »சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி 9 ஆயிரம் பேர் பலி…

தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று… Read More »சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி 9 ஆயிரம் பேர் பலி…

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை முன்னிட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. அமெரிக்காவும் இதுபற்றி பரிசீலனை செய்ய… Read More »ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

error: Content is protected !!