Skip to content

கொலைவெறி தாக்குதல்

முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த கண்ணன் இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. கண்ணனுடைய முதல் மகன் குமார் இவருக்கு இரண்டு பெண்… Read More »முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்து உள்ளது. இந்நிலையில், சொத்து தகராறு… Read More »சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று… Read More »திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

error: Content is protected !!