Skip to content

கொலை முயற்சி

கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே உள்ள, புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (28), இவருடைய கணவர் அருண் (34). சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு பத்தனம்திட்டா மாவட்டம்… Read More »கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே’ ‘அதாலத்’, ‘சி.ஐ.டி. மற்றும் ‘சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்’, உள்பட பல டிவி தொடர்களில் நடித்து உள்ளார். சந்திரிகா விவாகரத்து… Read More »குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

error: Content is protected !!