Skip to content

கொலை

திருச்சி ரவுடி தலைதுண்டித்து கொலை….. திடுக்கிடும் தகவல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ்  என்கிற கழுத்து வெட்டி காக்கா சுந்தர் (33) இவர் கடந்த 2022 ம் ஆண்டு அதே பகுதியை… Read More »திருச்சி ரவுடி தலைதுண்டித்து கொலை….. திடுக்கிடும் தகவல்

திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர்  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக  வார்டு செயலாளராக இருக்கிறார்.  இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு… Read More »திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி ஓட்டுநர். இவரது மகன் ஆகாஷ் (16) வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆகாஷின் வகுப்பில்… Read More »நாமக்கல் அருகே பள்ளியில் மோதல்….. +1 மாணவன் பலி

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

  • by Authour

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய… Read More »என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

மேற்குவங்க தலைநகர்  கொல்கத்தாவில் ஜி.ஆர். கர்  மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆசியாவிலேயே இது தான் முதல் தனியார் மருத்துவ கல்லூரி.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே உள்ள  நடுவர் கலப்பால் கடைவீதியில் இன்று காலை மாாிமுத்து என்பவரை 3 பேர் சரமாரி வெட்டிக்கொன்றனர்.  இவர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். இவர்  சில வருடங்களுக்கு முன்ன  திமுக… Read More »பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது… Read More »ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக… Read More »கரூரில் வாலிபர் வெட்டிக்கொலை… 7 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

error: Content is protected !!