Skip to content

கொள்ளிடம் ஆறு

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப… Read More »மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

  • by Authour

ஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு… திருச்சி கலெக்டர்..

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை 14.ந்தேதி… Read More »கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு… திருச்சி கலெக்டர்..

அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் மாயமானார்.… Read More »அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (வயது 13) மற்றும் பவித்ரன் (வயது 10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள்… Read More »கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே பாலம் அருகில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை… Read More »கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

கொள்ளிடம் ஆற்றில் தீவு கிராமத்தில் மத்திய பேரிடர் மேலாண்மை குழு கள ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலராம நல்லூர் மற்றும் கீழ ராமநல்லூர் ஆகிய தீவு கிராமங்கள் உள்ளன. முக்கொம்பு மற்றும் கல்லணை ஆகியவற்றில் திறந்து விடும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் பொழுது… Read More »கொள்ளிடம் ஆற்றில் தீவு கிராமத்தில் மத்திய பேரிடர் மேலாண்மை குழு கள ஆய்வு…

error: Content is protected !!