Skip to content

கோயம்புத்தூர்

கோவை மனநல காப்பகத்தில் வருண் கொலை வழக்கில்- அதிர்ச்சி தகவல்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »கோவை மனநல காப்பகத்தில் வருண் கொலை வழக்கில்- அதிர்ச்சி தகவல்கள்

கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு… Read More »கோவைக்கு ரெட் அலர்ட்.. பேரிடர் மீட்புக்குழு தயார்

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாக வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் இருந்ததாக மூட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு . பொள்ளாச்சி – மே –… Read More »வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

error: Content is protected !!