Skip to content

கோர விபத்து

தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ… Read More »தஞ்சையில் கோர விபத்து-பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசு பேருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது செம்மடை பகுதியில் சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி… Read More »கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை:- சம்பவ இடத்தில் நாகை… Read More »மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் விபத்து…. 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…

error: Content is protected !!