Skip to content

கோழி

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடிக்கும் நீலமான மலை பாம்பு ஒன்று கோழியை… Read More »புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

error: Content is protected !!