Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

க்ரைம்

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

  • by Editor

மத்திய சிறையில் வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு திருச்சி மாவட்டம், லால்குடி மேல வாளாடி சேர்ந்தவர் மகேஸ்வரன் (27).இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஈடுபட்ட குற்ற செயலில் ஈடுபட்டதால் கைது… Read More »வார்டனை தாக்கிய சிறை கைதி மீது வழக்கு- திருச்சி க்ரைம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (55)., தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக… Read More »பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்

ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக… Read More »ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது திருச்சி பாலக்கரை காஜா பேட்டை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (30). இவர் விளக்குமாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே… Read More »வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

  • by Authour

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் இல்லத்தை நடத்தி வந்த நபர் மூச்சு திணறி சாவு ஸ்ரீரங்கம், கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்… Read More »பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை… Read More »முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

error: Content is protected !!