Skip to content

க்ரைம்

முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை… Read More »முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை  திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால்… Read More »தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி மாயம் ஸ்ரீரங்கம், மங்கம்மா நகர் வியாசா ராஜா நகரை சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி ராஜாமணி (வயது 82 )இவர் சற்று மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த… Read More »மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

மது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை  தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.  இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த நான்கு நாட்களாக… Read More »மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

மழையால் சுவர் இடிந்து சிறுமி பலி… மற்றொரு பெண் படுகாயம் திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சுமார் 8 மணி முதல் 10:30 மணி வரை திருச்சி மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை… Read More »மழையால் சுவர் இடிந்து சிறுமி பலி… மற்றொரு பெண் படுகாயம் திருச்சியில் பரிதாபம்

கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக… Read More »கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

செல்போன் திருடன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில்… Read More »செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர் திருடிய 2 பேர் கைது.. திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முடியப்பன். இவரது மகன் வில்லியம் அலெக்ஸாண்டர் (வயது 29). இவர் தனது இருசக்கர… Read More »பஸ் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!