Skip to content

சங்கம் கோரிக்கை

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை பணியாளர்களின் சங்க கோட்ட மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட… Read More »மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

அரியலூர் மாவட்ட ஏரிகளில் நீரை நிரப்ப விவசாயிகள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்…

அரியலூரில் சம்பா சாகுபடிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றுப் பாசன ஏரிகளில் காவிரி நீரை நிரப்பிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும்… Read More »அரியலூர் மாவட்ட ஏரிகளில் நீரை நிரப்ப விவசாயிகள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!