Skip to content

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர்… Read More »பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்   மொத்தம்  30 கவுன்சிலர்கள் உள்ளனர்.  அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள்… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

error: Content is protected !!