Skip to content

சமூகநீதி நாள்

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் அரியலூர் மாவட்ட… Read More »அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்தநாள்  சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று  சமூகநீதி நாள்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!