Skip to content

சமூக வலைதளம்

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர்   ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

வதந்தி பரப்புவோர்களுக்கு ….. நடிகர் அமிதாப் பச்சன் காட்டமான பதில்…

  • by Authour

அமிதாப் பச்சன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “குறைந்த மூளையை கொண்ட முட்டாள்களுக்கு இந்த உலகில் ஒருபோதும் மரணமில்லை. தங்களின் மூளையற்ற மற்றும் அரைகுறையான அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக, ஒவ்வொரு நாளும் போலிகளை உருவாக்கி… Read More »வதந்தி பரப்புவோர்களுக்கு ….. நடிகர் அமிதாப் பச்சன் காட்டமான பதில்…

error: Content is protected !!