Skip to content

சாதனை

உலக நாடுகள் பெயரை கூறி 10 மாத குழந்தை சர்வதேச சாதனை….

சென்னை, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு மகிழினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.… Read More »உலக நாடுகள் பெயரை கூறி 10 மாத குழந்தை சர்வதேச சாதனை….

மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

  • by Authour

  இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை… Read More »மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்.  இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது. ஐஸ்வர்யன்… Read More »கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

சென்னை ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 எனும் நுழைவு தேர்வு  மே மாதம் 26ம் தேதி நடந்தது. கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற… Read More »ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை(பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான… Read More »பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில்12.625 பள்ளிகளைச்சேர்ந்த  8 லட்சத்து 94ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். 8 லட்சத்து 18ஆயிரத்து 743பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 12,625 பள்ளிகளில் 4105… Read More »அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் கடந்த  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகம்… அமெரிக்கா டாக்டர்கள் சாதனை

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை… Read More »மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகம்… அமெரிக்கா டாக்டர்கள் சாதனை

error: Content is protected !!