Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாத்தான்குளம்

ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.… Read More »ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை

சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 போலீசாருக்கு ஏப்.2ம் தண்டனை விபரம்

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59).… Read More »சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 போலீசாருக்கு ஏப்.2ம் தண்டனை விபரம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் – தீர்ப்பு

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடை பெற்று வந்த வழக்கில் மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கி… Read More »சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் – தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட… Read More »சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

  • by Authour

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும்  இறந்தனர்.  இந்த இரட்டைக்கொலை தொடர்பாக  சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்… Read More »சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

error: Content is protected !!