Skip to content

சார் பதிவாளர்

தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண் பிரசாத் ஆகியோர், நேற்று மதியம்,… Read More »தஞ்சை..சார் பதிவாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்…

20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள… Read More »போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

error: Content is protected !!