சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை, திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக இருவழி பாதையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து… Read More »சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

