Skip to content

சாலை விபத்து

கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை… Read More »கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையில் இன்று (20.9.2025) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே… Read More »பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார்.   மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருச்சி விமான நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். திருச்சி செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48). விவசாயியான இவர்… Read More »சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…. ரூ.30 லட்சம் நிதியுதவி

சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் புவனேஷ் (23). சிதம்பரம் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20) ஆகிய இருவரும் நண்பர்கள். புத்தூர் அரசு கலை… Read More »சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

error: Content is protected !!