Skip to content

சிசிடிவி காட்சி

கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து… Read More »கோவையில் காட்டுப்பன்றிகள் உலா… சிசிடிவி காட்சி

கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில்… Read More »கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கோவையில் பட்ட பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட் மென்ஸ் எனும் தனியார்… Read More »தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு… Read More »கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

  • by Authour

நாகை வெளிப்பாளையம் ஏழைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் நேற்று பணி முடிந்ததும் தனது டூவீலரை (பல்சர்) வாசலில் நிறுத்திவிட்டு அவரது இல்லத்திற்கு சென்று உறங்கியுள்ளார்.… Read More »டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

error: Content is protected !!