நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்
https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா(55). இவர் இன்று முதல்சேரி என்ற கிராமத்தில் ஒரு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அருகே… Read More »நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்