Skip to content

சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

புதுச்சேரி ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு 9-வகை வாசனை திரவியத்தால் அபிஷேகம்..

முழு முதற்கடவுள் விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.… Read More »புதுச்சேரி ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு 9-வகை வாசனை திரவியத்தால் அபிஷேகம்..

திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று… Read More »திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்… Read More »திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வெள்ளி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில், காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார்… Read More »தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!