சிறப்பு பூஜை
தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்
தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க இறைவனை வேண்டினர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல்… Read More »தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்
தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு
தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம்,… Read More »தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு
அமெரிக்க அதிபர் தேர்தல் ….கமலா வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். இருவருக்கும்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல் ….கமலா வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை
தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90… Read More »தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….
உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு……..கரூரில் சிறப்பு பூஜை, அன்னதானம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்றதற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து, கரூர், எல்.என் சமுத்திரம் மகா மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் ஏற்பாட்டில்… Read More »உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு……..கரூரில் சிறப்பு பூஜை, அன்னதானம்
செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..
கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு,… Read More »கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்
திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 2 ம் நாளில் அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்
திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…
திருச்சி, திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் பிரதோஷம் பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருவெறும்பூர் டிச 11 திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் கைலாய முடையார் சிவன் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு… Read More »திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…