Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்புக்குள் புகுந்து நடமாடிய சிறுத்தை… பொதுமக்கள் பீதி…

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த வாரம் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை நடந்து சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறைக்கு… Read More »குடியிருப்புக்குள் புகுந்து நடமாடிய சிறுத்தை… பொதுமக்கள் பீதி…

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை… Read More »கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் – அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள்..! கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள… Read More »கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில்   நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்துள்ளது.… Read More »நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. அப்பகுதியை சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையை பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அரியலூர் மாவட்ட… Read More »சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

கடந்த 2 ஆம் தேதி முதல் மயிலாடுதுறையை சிறுத்தை கலக்கி வருகிறது. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக ஆடை… Read More »சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

error: Content is protected !!