Skip to content

சிறுமி

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை … Read More »சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கேரள நடிகையிடம் 2ம் நாள் விசாரணை

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கடந்த 4.10.23 அன்று தனது காதலருடன் தனியாக இருந்த 17 வயது  திருச்சி சிறுமியை மிரட்டி அந்த சிறுமிக்கு ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு… Read More »முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்.. கைதான வாலிபருக்கு குண்டாஸ்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன்  (34),த/பெ தமிழ்மணி என்பவர் நான்கு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்… Read More »குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்.. கைதான வாலிபருக்கு குண்டாஸ்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு… Read More »கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேல தெருவில் வசிப்பவர் செபஸ்தியார் மகன் அம்புரோஸ் (68). இவர் தனது மகள் வயிற்று பேத்தி முறையில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிச் சென்று… Read More »அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின்… Read More »26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

error: Content is protected !!