Skip to content

சிறுமி

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு… Read More »கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேல தெருவில் வசிப்பவர் செபஸ்தியார் மகன் அம்புரோஸ் (68). இவர் தனது மகள் வயிற்று பேத்தி முறையில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிச் சென்று… Read More »அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின்… Read More »26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் எஸ். ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற இளவரசன், த/பெ பெரியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல்… Read More »அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில்… Read More »சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன்… Read More »முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2.12.2020 அன்று 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் மிரண்டுபோன சிறுமி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

error: Content is protected !!