அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.
https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி… Read More »அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.