மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று காவலர் மீது ஏற்றுவதுபோல அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால்,… Read More »மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு