Skip to content

சுதந்திரதினம்

புதுகை அருகே கிராமசபை கூட்டம்

  • by Authour

சுதந்திரதினத்தன்று  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சேர்மன்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டம்

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: 6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக போர்க்கால… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

error: Content is protected !!