Skip to content

சுற்றுலா பயணிகள்

தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் 20,ஆம் தேதியிலிருந்தே மீனவர்கள்… Read More »தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் பூங்கா ,கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது… Read More »ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, மசினகுடி பந்தலூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டது. தொடர்ந்து வனப்பகுதியில்… Read More »நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் 15 பேர் சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலாவாக செல்கின்றனர். அவர்கள் நேற்று தஞ்சாவூருக்கு வந்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து கடந்த 21ம்… Read More »சென்னை to கொச்சி சைக்கிளில் தஞ்சை வந்த வௌிநாட்டு பயணிகள் 15 பேர்…

தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால்  தஞ்சை  பெரிய கோயிலுக்கு  சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.மத்தியான வேளையில்  கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில்… Read More »ஆழியார் அருகே கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்…சுற்றுலா பயணிகளுக்கு தடை..

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

  • by Authour

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா… Read More »செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் அத்துமீறிய சுற்றுலாப் பயணிகள்… பரபரப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் ஆகும் மலையும் மலையை சார்ந்த பகுதியாக இருக்கிறது. இங்கு கொல்லிமலை பகுதியில் உற்பத்தியாகும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வருகிறது . இதனால்… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் அத்துமீறிய சுற்றுலாப் பயணிகள்… பரபரப்பு

error: Content is protected !!