Skip to content

சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி… Read More »இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது . இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து… Read More »விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்…. குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.… Read More »திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்…. குவிந்த பக்தர்கள்

error: Content is protected !!