Skip to content

செங்கோட்டையன்

அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கைளை மீண்டும் சேர்க்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.  இந்நிலையில் டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய செங்கோட்டையன். கோவையில் செங்கோட்டையன் கூறியதாவது… அதிமுக வலிமை பெற ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டில்லியில்… Read More »அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு10 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்… Read More »மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை… Read More »ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்..

  • by Authour

பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில்,  அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்தை, நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன்,… Read More »செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.… Read More »எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXa2026 சட்டமன்ற தேர்தலில்   தமிழ்நாட்டில்  அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த  வாரம் தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  தங்கள் கூட்டணி வெற்றி… Read More »கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கில் இருந்தார்.   நேற்று முதல்  மோதல் போக்கு  மறைந்து  சகஜ நிலை திரும்பி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில்… Read More »எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கும்,  அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும்   ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த  ஒருமாதமாக   வெளியே தெரியும் அளவுக்கு  முற்றி வருகிறது.  சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் எடப்பாடி 2… Read More »செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக… Read More »செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

error: Content is protected !!