Skip to content

சென்னை

மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த தடை காலம் தொடர்ந்து 61 நாட்கள் அமலில் இருக்கும்.  இந்த தடை காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க… Read More »மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNசென்னை, பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் பகுதியில் காரை யுடர்ன் செய்தார். அப்போது பெங்களூர் நோக்கி… Read More »சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nடாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விசாகன். இவரது வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது.  இவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.   தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளது… Read More »டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு

10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல்  15 வரை நடந்தது. சுமார் 9.13  லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நாளை, கிருஷ்ணகிரி,… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து- போராடும் தீயணைப்பு வீரர்கள்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை… வாலிபர் கைது..

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசென்னை தியாகராய நகர் வர்த்தகம்  நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான  ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு  கடைகள் என அனைத்து  வகை கடைகளும் உள்ளன.  இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும்… Read More »சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

error: Content is protected !!