Skip to content

சென்னை

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

  • by Editor

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில்… Read More »குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

  • by Editor

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க… Read More »நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 20, 2026) முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். கடற்கரை… Read More »சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து… Read More »சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தேர்தல் கமிஷன் யாரால் இயக்கப்படுகிறது என் பது தெரியும். அவர்கள் தன்னிச்சையாக இயங்க வாய்ப்பு கிடையாது. தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன் வெளிப்படையாக… Read More »கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

  • by Editor

சென்னை : கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பங்கேற்றிருந்தார். இருவரும்… Read More »ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னை மாநகரின் இசையையும், கலையையும் கௌரவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னெடுத்துள்ளார். தமிழ் திரையிசையின் ஜாம்பவான்கள் வாழ்ந்த மற்றும் அவர்கள் பெயரால்… Read More »சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

error: Content is protected !!