Skip to content

சென்னை

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

  • by Authour

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல்… Read More »இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

error: Content is protected !!