சென்னையை புரட்டி போட்ட கனமழை..
வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையை புரட்டி போட்ட கனமழை..

