Skip to content

சென்னை உயர்நீதிமன்றம்

சிபிசிஐடி விசாரணை கோரி ஜாய் கிரிசல்டா மனு…

  • by Authour

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மனு அளித்துள்ளார்.நவ.12ம் தேதிக்குள் பதில் அளிக்க… Read More »சிபிசிஐடி விசாரணை கோரி ஜாய் கிரிசல்டா மனு…

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

  • by Authour

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு… Read More »உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்… Read More »சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்தார். இவரை, 1996ல் சீனியர் மாணவர் ஜான் டேவிட், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். இந்த… Read More »மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கு.. ஆயுள் கைதி ஜான் டேவிட்டுக்கு ஜாமின்

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

  • by Authour

ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்… Read More »அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்றனர்.  ரவுடியின் மனைவியிடம், ‘உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும்.… Read More »என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய்… Read More »கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு… Read More »சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

error: Content is protected !!