ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி
தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

