செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது
வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச்… Read More »செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது